தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சாந்தானந்தர்/உலகம் திருந்த வழி

உலகம் திருந்த வழி

உலகம் திருந்த வழி


ADDED : ஜூலை 12, 2015 11:07 AM

Google News

ADDED : ஜூலை 12, 2015 11:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* காணும் உயிரை எல்லாம் சிவமாக கருது. கடைசியில் சிவமாக மாறி விடுவாய்.

* பணம் இல்லாமையே வறுமை என்றனர். உண்மையில் கடவுளைப் பற்றி அறியாமல் இருப்பதே கொடிய வறுமை.

* நோய்க்கு இடம் கொடுக்காதே. நோய் உள்ளவனால் கடவுளை வழிபட முடியாது.

* தூய்மையைத் தேடி அலைய வேண்டாம். மனதை துாய்மையாக்கி விட்டால் உலகமே திருந்தி விடும்.

* கனவிலும் கடவுளை மறக்காதே. மறந்தால், உயிரற்ற ஜடப் பொருளாகி விடுவாய்.

* ஐம்புலன்களில் நாவை முதலில் அடக்கி விட்டால் மற்றவை தானே அடங்கி விடும்.

-சாந்தானந்தர்



Trending





      Dinamalar
      Follow us